வடக்கில் காணமல் போனோர் குறித்து கடந்த 3 வருடத்தில் 62 முறைப்பாடுகள்

வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளில் 62 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை அணைக்குழுவின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்படுள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தொடர் கவனம் எடுத்து வருகின்றது. இந்நிலையில் மேற்படி மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டுள்ள புதிய புள்ளி விபரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வடமாகாணத்தில் காணாமல் போனோர் பற்றி 62 முறைப்பாடுகள் பதியப்படுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. 2015 ஆம் … Continue reading வடக்கில் காணமல் போனோர் குறித்து கடந்த 3 வருடத்தில் 62 முறைப்பாடுகள்